வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நிந்தன் பதமெந்தன் முதலென் றன்நின்
நிழலென் குடில்என்றேன் இவன்றோ
விந்தையோ னிந்த விமலன் இடர்தீர்
வீசியோ தந்தன் வெஞ்சிறை விடுத்தோய்
இந்திரையே இருதளிர் கரமொடு மருவருவா
மலராய் மலரதனை மனதோடு அணைத்தாய்
எந்தன் தேகமுன் னடிகளில் தீபமாய்
ஏற்றிட வேண்டினேன் ஆற்றுவாய் அன்னையே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக