வியாழன், 16 ஜூன், 2011

ஆருயி ரமுதோனே ஆறுமுகா
அன்பிற் கரையிலா ஷண்முகா
பாரும் எனையுன திருமலரால்
பாலனிவ னிடமுள பாவால்
காருமெனை கடைவழி யோடிரு
காந்தலி டையாள் கமலனாய்
செருமென்னை செம்பவள பாதம்
செய்யுளினை சேகரியும் சந்தகனே!