ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

எனையொரு பொருட்டா ஏற்றினை
அடியவர் புகழிட பாவானாய் அல்லே
கனிந்தே அமுத மழை கனந்துற கண்ணில்
காட்சியோ டியைந்த மாட்சி தந்தே
நனைந்தே னுன்னருள் மழையினி லருகுபோல்
நவின்றே நாவால் திறமொடு அருளினை
நினைந்தோர் நெஞ்சத்து உரிமையோ செந்
நகரினில் எழுந்தாய் சேவடி தந்தாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக